ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நாடாளுமன்ற...
Read moreஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். அதற்கமைய தெரிவுக்குழுவின்...
Read moreநாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாகாணத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70...
Read moreமானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர சீனா சம்மதம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ளது கைலாஷ் மானசரோவர். இங்கு...
Read moreகோட்டாபய ராஜபக்ஸவுக்கு நாட்டில் நிறைவேற்ற வேண்டிய இரு பொறுப்புக்கள் இருப்பதாக ருவன்வெலி சாயா சதுக்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்ட மகா சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்....
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயக பொது கொள்கை இனியும் தொடரும் எனவும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஹோமாகமவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டுள்ளார். அனைவருக்கும் வீடு எனும் அரசாங்கத்தின்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், கோட்டாபய ராஜபக்ஸவும் இணைந்து கொண்டால் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தலைநிமிரச் செய்யமுடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீ...
Read moreஹாங்காங்கில் அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள், விமான நிலையத்தை முற்றுகையிட்டதால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங்கில் குற்றமிழைத்தவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் சட்டமசோதாவுக்கு...
Read moreமியான்மர் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு ஊர்களில் வெள்ளப்பெருக்கு...
Read more