ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
யாழ்ப்பாணம் வடமராட்சி- அல்வாய் பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெ ற்ற மோதலில் 5 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அல்வாய் தெற்கில் நேற்றிரவு 11...
Read moreநீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தில் சிறிய அளவில் டொனார்டோ புயல் காற்று வீசியது. நேற்று மாலை ஏற்பட்ட புயல் தாக்கத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். போருதொட்ட...
Read moreகார்வி குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர்...
Read moreநியூயார்க் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய...
Read moreஜப்பான் சென்ற மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அந்நாட்டு பிரதமர் அபே சின்ஷோவுடன் சந்தித்து பேசினார். வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று டோக்கியோ சென்றார்....
Read moreபேரழிவில் இருந்து தங்களை காக்க வேண்டி அமேசான் மலைக்காடுகளில் இருக்கும் பழங்குடியின மக்கள் ஒன்றுகூடி பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர். தென் அமெரிக்காவில் பிரேசில் உட்பட 9 நாடுகளில் பரவியுள்ள...
Read moreபாக்கிஸ்தானில் மற்றொரு இந்து பெண் கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பாக்.,ல் சமீபத்தில் சீக்கிய...
Read moreசிலி நாட்டில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5.1-ஆக பதிவாகியுள்ளது. சிலி நாட்டின் ஆரிகா நகரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் நேற்றிரவு...
Read moreமனைவி ஹசின் ஜகான் தொடர்ந்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகமது ஷமி, 15...
Read moreகட்சியினருக்கு ஆளுநர் பதவி வழங்குவது எல்லா ஆட்சியிலும் நடப்பது தான், காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்துள்ளது என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்...
Read more