ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள்
June 30, 2026
மிகவும் ஆபத்தான புயலாக எதிர்பார்க்கப்பட்ட டோரியன் புயல் பஹாமஸ் தீவுகளைச் சூறையாடியது. 285 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது....
Read moreலெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா...
Read moreபிரான்ஸ் நாட்டில் நடந்த குட்டி விமானங்களுக்கான சாகசப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. சாட்டுராக்ஸ் என்ற இடத்தில் 30வது ஆண்டாக நடந்து வரும் இந்தப் போட்டிகளில் ஒருவர்...
Read moreபிரேசிலில் அமேசான் காடுகளில் கடந்த 48 மணி நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு தேசிய விண்வெளி ஆய்வு...
Read moreமாலத்தீவுகளில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் சொற்போர், வாக்குவாதம் நடத்தப்பட்டது. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி பாகிஸ்தான் தரப்பை கூச்சலிட்டு அமரச்...
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...
Read moreமட்டக்களப்பு பல்கலைக்கழகம் உட்பட 9 நிறுவனங்களை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் முன்னிலையாகும் இந்த நிறுவனங்களின் செயற்பாடு, முன்னேற்றம் குறித்து கோப் குழு...
Read moreஇந்திய கடற்படைத் தளங்களை உளவு பார்ப்பதற்காக சீனக் கப்பலொன்று அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் கடற்பரப்பில் புகுந்த அந்தக் கப்பல் அங்கேயே...
Read moreஒரு தனிப்பட்ட குடும்பம் தேனீர் அருந்திக் கொண்டு நாட்டின் கொள்கையை தீர்மானிப்பதை விடவும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புத்திஜீவிகள் பலரும் இருந்து தீர்மானம் ஒன்றுக்கு வருவது சிறந்தது...
Read moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நம்பிக்கை வைத்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டுமாக இருந்தால், அக்கட்சியின் உறுப்புரிமையைப் பெற்ற எஸ்.பீ. திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் இராஜினாமா செய்துவிட்டு...
Read more