Easy 24 News

சுதந்திரக் கட்சியின் 68ஆவது மாநாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது வருடாந்த மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்று வருகின்றது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த...

Read more

மைத்திரி இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வரும் 2020ஆம் ஆண்டிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வடக்கிலுள்ள தமிழ்த் தலைவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியும், எதிரணியினரும்...

Read more

நியாயமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன்

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலமாக நியாயமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன் அதேபோல் தொல்பொருள் திணைக்கள சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்துகிறேன் என...

Read more

இரு ஆண்களின் சடலம் மீட்பு

மஹா ஓயா பகுதியில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலங்கள் மாஹா ஓயா - அலவ்வ பாலத்திற்கு அருகில் இருந்தே மீட்கப்பட்டுள்ளதாகவும்...

Read more

நவம்பரில் ஜனாதிபதி தேர்தல்!

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மூன்றாம் வாரத்தில் நடத்துவதற்கான முன்னெடுப்புக்களை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இந் நிலையில் இது குறித்து இறுதி தீர்மானம் எடுப்பது குறித்து...

Read more

தாக்குதல்கள் தொடர்பான அறிக்கை

நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் அடுத்த வாரம் முதல் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க இரசாயன பகுப்பாளர்...

Read more

கவலையில் மன்னார் விவசாயிகள்

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராசமடுப் பகுதியில் உள்ள மக்கள் மேட்டுநிலப் பயிர்ச் செய்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக...

Read more

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களிற்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை

கடல் மார்க்க, சட்டவிரோதப் புலம் பெயர்தலைத் தடுக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பொறுப்பான தலைவர் இன்று கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளார். படகு...

Read more

மூவருக்கு மரணதண்டனை விதிப்பு

கடந்த 2009 ஆம்ஆண்டு   மொரட்டுவ பகுதியில் வைத்து நபர் ஒருவரை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு, மரணதண்டனை விதிக்கபட்டுள்ளது. இந்த மரண தண்டனையை பாணந்துறை மேல்...

Read more

தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் அடிதடி

தமிழரசு கட்சியின் வவுனியா இளைஞரணி உறுப்பினர்கள் இருவர் தங்களுக்குள் முட்டிமோதிக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட...

Read more
Page 843 of 2145 1 842 843 844 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News