ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’
June 30, 2026
தற்போது பெய்துவரும் பருவப்பெயர்ச்சி மழையை தொடர்ந்து டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இவ்வருடத்தின் ஜனவரி முதல் நேற்று (17) வரையான காலப்பகுதிக்குள்...
Read moreமுல்லைத்தீவு, அலம்பில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்கிளாய் வீதியில் அலம்பில் சந்தியில் நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த...
Read moreகேலிச்சித்திர கதாநாயகனான ‘தி இன்கிரெடிபல் ஹல்க்’ போல் கோபம் வரும்போது தாம் அதிக வலிமை பெறுவதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறிக்கொண்ட போதிலும், எதிர்ப்பாளர்களின் கோபமே...
Read moreமுன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை மீண்டும் இந்தியாவுக்கு வழங்க வேண்டுமென டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தை, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 44 பேர் வலியுறுத்தியுள்ளனர். வளரும் நாடுகள்...
Read moreஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப இருப்பதாகவும், அதற்காக எல்லையில் மோதல்களை கட்டவிழ்த்துவிட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐநா.பொதுக்குழுக் கூட்டம் நியுயார்க்கில் வரும்...
Read moreஇந்தியா பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை...
Read moreஇஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அந்த நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்றது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹுவின் ஆட்சிக் காலம் முடிவடிந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அந்த...
Read moreபாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சிந்த் மாகாணம்,...
Read moreஇலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை...
Read moreபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த பொலிஸ் பரிசோதகர் உபாலி சமரசேகரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கான 10 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி மைத்ரிபால...
Read more