Easy 24 News

வர்த்தமானி அறிவித்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தேகம்

அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஸர்ம வாசனா நிதியத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று  நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது....

Read more

ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை!

ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாவனையாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம்...

Read more

தாய் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள்!!

பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் அவற்றைத் தீர்த்து குறுகிய காலத்திற்காவது தாய் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்ற வேண்டியது கல்விமான்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

சனிக்கிழமை வவுனியாவிலிருந்து நடைபயணம்

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நடைபயணம் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. தமிழ்த் தேசிய...

Read more

இன்று திருமணம் நடக்கவுள்ள நிலையில் நேற்று நடந்த கோரம் !!

வவுனியா – குருமன்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இருவருக்கும் இன்று திருமணம் நடக்கவுள்ள...

Read more

சமீபத்திய அச்சுறுத்தல்களை சமாளிக்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்

பயங்கரவாத குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்டுள்ள சமீபத்திய அச்சுறுத்தல்களை சமாளிக்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த...

Read more

இன்று காலை 8 மணி முதல்  24 மணிநேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் இன்று காலை 8 மணி முதல் 24 மணிநேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்....

Read more

இரண்டு வாரங்களில் 100 மாதிரிக் கிராமங்கள்

உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு இரண்டு வாரங்களில் 100 மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய இதனைத்...

Read more

என்னிடம் இரு நிலைப்பாடுகள் இல்லை- சஜித் பிரேமதாச

தன்னிடம் இரண்டு நிலைப்பாடுகள் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய...

Read more

கட்சித் தலைமை மீது எனக்கு நம்பிக்கையுள்ளது- சஜித் பிரேமதாச

கட்சி மீதும், தலைமைத்துவத்தின் மீதும் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மீதும் எனக்கு நம்பிக்கையுள்ளது. எமது கட்சியில் சர்வாதிகாரத்துக்கு இடம்...

Read more
Page 823 of 2145 1 822 823 824 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News