Easy 24 News

மக்களுடன் இணைந்து ஆட்சி செய்யவே நான் விரும்புகின்றேன்- சஜித்

மக்களை கொலைசெய்து ஆட்சி செய்ய நான் ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் தண்ணீர் கேட்ட மக்களை கொன்றவர்களும்,...

Read more

தேர்தல் விஞ்ஞாபனத்தை 26 இல் வெளியிடுகிறார் அநுரகுமார

தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் கொள்கை அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது. பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எஜ்...

Read more

20 வீத முஸ்லிம்களின் பெயர்கள், வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்

மன்னார் மாவட்டத்தில் சுமார் 20 வீதமான முஸ்ஸீம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளமையானது முஸ்ஸீம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என...

Read more

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்காகவே, கோத்தாபயவுக்கு ஆதரவு

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்க முடியாது. அதனால் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா...

Read more

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் தேர்வு

2019 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில்...

Read more

600 கோடி டொலர்கள் கடனாக வேண்டும் !!

சில ஜனாதிபதி வேட்பாளர்களை தூதரகங்களே தீர்மானிக்கின்றன என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மகா...

Read more

முஸ்லிம்களின் வாக்கில்லாமல் யாரும் ஜனாதிபதியாக முடியாது

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிட அரசாங்கமே ஆயுதம் வழங்கியது என ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நேற்று இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய...

Read more

சுதந்திரக் கட்சியை மக்கள் மறக்க வேண்டியது தான்

கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றியடைந்தால் சுதந்திரக் கட்சி என்ற பெயரை பொதுமக்கள் மறக்க வேண்டிய நிலையே ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர...

Read more

கோத்தாபய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார். கோத்தாபயவின் வைத்திய சிகிச்சைக்காக அவரது குழுவினருடன் கடந்த 10 ஆம் திகதி சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்....

Read more

அரபு மத்ரஸாவுக்காக நிதி சேகரித்த 5 பேர் கைது ?

கிழக்கு மாகாண திருகோணமலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் அரபு மத்ரஸா பாடசாலையொன்றுக்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்ட ஐவர் வேனுடன் வெலிமட குருதலாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more
Page 787 of 2145 1 786 787 788 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News