Easy 24 News

தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் 375 பதிவு

ஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் 11 ஆம் திகதி மாலை 4.30 வரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள்...

Read more

புதிய ஜனநாயகவாத முன்னணியின் வேட்பாளருக்கே ஆதரவு !!

வாக்குப் பலமுள்ள சிறுகட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவது புதிய ஜனநாயகவாத முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆகும் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கேகாலை...

Read more

இன்று பிற்பகலில் மழை எதிர்பார்ப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமத்திய...

Read more

இலங்கைக்கு பொதுவான எதிரி யார் ?

இலங்கைக்கு பொதுவான எதிரி யார் என்பதை இனங்கண்டு, அந்தத் தரப்பினரை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். பொலன்னறுவையில்,...

Read more

விமான நிலைய திறப்புவிழாவில் அரசியல் நடவடிக்கைகளுக்கு தடை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவை அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா எதிர்வரும்...

Read more

யாருக்கு ஆதரவு ? – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிக்கவுள்ளது!!

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான முடிவை ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  அறிவிக்கவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபைக்...

Read more

குப்பை மேட்டில் ஏற்பட்ட வெடிப்பு – அறிக்கை தயார் !!

புத்தளம் – அருவக்காடு குப்பை மேட்டில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பான இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை இந்த வாரத்துக்குள் கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருவக்காடு திட்டத்தின் குப்பை முகாமைத்துவ...

Read more

கௌரவத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைவு -தயாசிறி ஜயசேகர

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெறுமதி மற்றும் கௌரவத்தை பாதுகாப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஒன்றிணைந்ததாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக்...

Read more

காலியில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது இந்தியா

காலியில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையமொன்றை இந்தியா அமைக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் (Marine Rescue Coordination Centre (MRCC)  ஒன்று பெற்றுள்ளது. பாரத் இலத்திரனியல்...

Read more

வீடொன்றில் மரம் முறிந்து விழுந்ததில் மூவர் பலி

வெலிமடை பகுதியில் உள்ள வீடொன்றில் மரம் முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். வெலிமடை பிரதேச சபைக்கு அருகில் உள்ள தற்காலிக வீட்டில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இந்த...

Read more
Page 786 of 2145 1 785 786 787 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News