ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் மாற்றியுள்ளது.
Read moreபிரெக்சிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் டிவிட்டரில் அறிவித்துள்ளார். புதிய ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் சனிக்கிழமை ஒப்புதல் அளிக்க வேண்டும் என...
Read moreமேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.03...
Read moreவங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நவம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம்...
Read moreடெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்தியுள்ளனர். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
Read moreதெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சேவையாற்றும் நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு பிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (16) மாலை...
Read moreநகர அபிவிருத்து தொடர்பில் ஆற்றல் மிக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதே தனது நோக்கம் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எளிமையான தலைவர் ஒருவர் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா...
Read moreபெல்மடுல்ல நகரில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஆதரவாளர்கள் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று பிற்பகல் இந்த தாக்குதல்...
Read moreயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று நேரத்திற்கு முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகும்....
Read more