Easy 24 News

அஸாத் ஸாலியின் வெறுக்கத்தக்க கருத்துக்கள் இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலியின்  வெறுக்கத்தக்க கருத்துக்கள்  இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பொதுச் சட்டத்துக்கு அனைத்து இனத்தவர்களும் கட்டுப்பட வேண்டும். இதை மீறி...

Read more

அரசில் இருந்து வெளியேறுமாறு மக்கள் சொன்னால் போய்விடுவோம் !

அரசிலிருந்து வெளியேறுமாறு எமது மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனைச் செய்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவே இருகின்றது.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த...

Read more

கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

புத்தளத்தில் இருந்து கனடா செல்ல முயன்றவர்களை தலா இரண்டு ஆட் பிணையில் விடுவிக்க புத்தளம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 11.03.2021 கடல்வழியாக தப்பிச் செல்ல முயற்சித்தவர்களை...

Read more

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021 ம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி குழு கூட்டம் இணைத்தலைவர்களான...

Read more

வேளாங்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு

புத்தளம் கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் ஒன்று கூடியதால் பதற்ற நிலை...

Read more

தொற்றுறுதியான 331 பேரில் அதிகமானோர் மாத்தறை மாவட்டத்தில்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 331 பேரில் அதிகமானோர் மாத்தறை மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...

Read more

காவல்துறை அதிகாரியை போல வேடமிட்ட நபர் கைது

உப காவல்துறை பரிசோதகர் ஒருவரின் சீருடையை அணிந்து காவல்துறை அதிகாரியை போல போலியாக தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவர் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

கண்டியை சேர்ந்தவர் யாழில் போராட்டம்

கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் தினம் சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் , கடத்தி படுகொலை...

Read more

கத்தோலிக்கப் பெண்ணின் உடல் ஓட்டமாவடியில் நல்லடக்கம்!

ஓட்டமாவடி, சூடுபத்தினசேனை நல்லடக்கப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தவிர்த்து, முதன் முறையாக கத்தோலிக்கப் பெண் ஒருவரின் சடலமும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் இன ஐக்கியத்துக்கும் மனிதாபிமானம்...

Read more

மீன் தொட்டியில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு!!

வீட்டில் இருந்த மீன் தொட்டியில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிரியாகம, கஹல்ல, ஆதியாகல...

Read more
Page 77 of 2145 1 76 77 78 2,145