Easy 24 News

அடுத்த ஜனாதிபதி சஜித் – திஸ்ஸ அதீத நம்பிக்கை

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தற்போதே ஆரம்பித்துவிட்டோம்.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ...

Read more

வீதியில் சென்ற கார் மீது மோதிய விமானம்; 3 பேர் பலி

அமெரிக்காவில் விமானம் ஒன்று வீதியில் சென்ற கார் மீது மோதி நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வடக்கு பெர்ரி விமான நிலையத்திலிருந்து...

Read more

அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி மிக பாதுகாப்பானது : போரிஸ் ஜோன்சன்

கொவிட் 19 நோய்க்கு எதிரான அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் ஒக்ஸ்ட்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானிய, சுவீடனிய...

Read more

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தும் இந்தியப் பெண்!

இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடல் பகுதியை நீந்துவதற்காக ஐதராபாத்தை சேர்ந்த சியாமளாஹோலி (வயது 48) என்ற...

Read more

குற்றவாளிகளை அரசு பாதுகாக்காது; உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பீரிஸ்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் அரசு பாதுகாக்காது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர்  சாதகமான...

Read more

அசாத் சாலியின் வாகனத்திலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, பயங்காரவாத தடைச் சட்டத்தின்கீழ், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். காவல்துறை பேச்சாளர், பிரதிக்...

Read more

172 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை தாவரம்!

அம்பலாங்கொட மாதம்பாவில சரணாலயத்திற்கு அருகில் ‘கன புஸ்வெலா’ என்று அழைக்கப்படும் இரண்டு மிக அரிதான தாவரங்கள் காலி வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முகுனா ஜிகாண்டியா என்ற...

Read more

யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதையடுத்து, பேரணியாக...

Read more

13ஆவது திருத்தத்துக்கு கட்டுப்பட்டுள்ளது அரசு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் நாட்டின் அரசமைப்பின் ஓர் அங்கம் என்பதால் அதன்படி நடந்துகொள்வதற்கு அரசு கட்டுபட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல...

Read more

புர்கா’வைத் தடை செய்வது பற்றி இறுதி முடிவு இல்லை

இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா அணிவதைத் தடை செய்வது தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்....

Read more
Page 76 of 2145 1 75 76 77 2,145