இலங்கையில் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்சவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார்...
Read moreஇறுதி யுத்தத்தின் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை குழிதோண்டி புதைக்கும் விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கை இருந்தது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
Read moreகொழும்பு − கிரான்ட்பாஸ் − கஜீமா தோட்டத்தில் நேற்று அதிகாலை பரவிய பாரிய தீயினால், பல வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. குறித்த சம்பவ இடத்திற்கு ஐக்கிய மக்கள்...
Read moreசெல்வந்தர்களுக்கு சார்பாகவே அரசாங்கம் செயற்படுகிறது. நடுத்தர மக்கள் குறித்து அக்கறை காண்பிப்பதாகத் தெரியவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஐக்கிய...
Read moreவெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30,000 இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
Read moreதொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பின்னர் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி விவாகரத்தின் விளிம்பில் இருப்பதாக, மேகன் மெர்க்கலின் சகோதரி சமந்தா பகீர் தகவலை...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் ஐந்து பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 532ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சு இந்த தகவலை...
Read moreஇலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி தெரிவித்துள்ளார். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்...
Read moreஇலண்டன் – கெண்டனில் (Kenton) புலம்பெயர் தமிழர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை பதிவாகியுள்ளது. இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தி அம்பிகை செல்வகுமார் என்பவர் 16...
Read moreஐக்கிய மக்கள் சக்தி, இன்றைய தினம் தமது முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது....
Read more