ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றநிலையில் அது தொடர்பாக சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை பேஸ்புக் மூலமாக வெள்ளியிட்டிருந்த மௌலவி எம்.கே. முனாஜித்திற்கு வவுனியா...
Read moreகடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர் ஹக்கீமும் விசேட தெரிவுக்குழு உறுப்பினராக இருக்கும், இந்த அறிக்கையை எவ்வாறு ஏற்க முடியும் என...
Read moreதேசிய விளையாட்டு விழா இன்று (24) 45 ஆவது தடவையாகவும் பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. விளையாட்டு துறை அமைச்சால் ஏற்பாடு செய்யப்படும் இவ்விழாவில் நான்கு...
Read moreபொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக பார்க்கும் வகையில் முடியுமானால் நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றுக்கு வருமாறு புதிய ஜனநாயக முன்னணியின்...
Read moreமுன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரசனைகளை தமிழர்களே கேட்ட சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா ஓமந்தையில் மக்கள் சந்திப்பொன்றினை முன்னாள் அமைச்சரும் இடது சாரிகட்சியின்...
Read moreஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் கூட்டத்தில் இளைஞன் ஒருவரின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை மாலபே நகரத்தில் இடம்பெற்ற...
Read moreஸ்ரீலங்கா கடற்படைத் தளத்தில் நிலக்கீழ் சித்திரவதை முகாம் இயங்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது ITJP (The International Truth and Justice Project) என்ற சர்வதேச அமைப்பு....
Read moreஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பொது ஆவணத்தில் கையயாப்பமிட்ட 5 தமிழ்க் கட்சிகளினதும் தலைவர்கள் இன்று மாலை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின்...
Read moreவடக்கில் ஜந்து தமிழ்க் கட்சிகள் கூட்டாக இணைந்து தயாரித்துள்ள 13 நிபந்தனைகளை எந்தக் கட்சி ஏற்றுக்கொண்டு, அந்த ஜந்து கட்சிகளும் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கின்றனவோ...
Read moreபிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அவதானித்துவிட்டு தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பிரதான கட்சிகள் எவ்வாறு முன்வைக்கின்றனர் என்ற காரணிகளை அவதானித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதித் தீர்மானம்...
Read more