Easy 24 News

கோட்டாவின் கரங்களில் நாட்டை ஒப்படைக்க வேண்டும்!

மலையக்தில் ஆறுமுகன் தொண்டமானோடு இணைந்து எதிர்வரும் நவம்பர் 17ம் திகதி விடியற்காலை மஹிந்த மற்றும் கோத்தபாய ஆகியோரின் கையில் இந்த நாட்டை ஒப்படைக்க நாம் தயாராக வேண்டும்...

Read more

பட்டாசு வெடிக்கும் நேரம்.? தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்கும் நேரத்தை, தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறது.  பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில்,...

Read more

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், ப.சிதம்பரம், மனுத்தாக்கல் செய்திருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட்...

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை குறைவாகவே பொழியும்

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், அடுத்த இரு நாட்கள் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய...

Read more

எலும்புக்கூடுகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளின் கண்காட்சி

சீனாவில் உள்ள தேசிய அருங்காட்சியகளில் எலும்புக்கூடுகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளின் கண்காட்சி தொடங்கியது. சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஆமைகளின் ஓடு, விலங்குகளின் எலும்புக்கூடுகள் மீது செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் சீனாவின் வளர்ச்சிக்கும்,...

Read more

கனமழையில் சிக்கி ஒருவர் பலி

ஸ்பெயினின் கட்டலோனியா பிராந்தியத்தில் பெய்த கனமழையில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன மேலும் 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கட்டலோனியாவின் தென்...

Read more

களுகங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு!!

களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக அதனை அண்மித்த பகுதியில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள...

Read more

பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை

நாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரட்னவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read more

முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி

நாடளாவிய ரீதியில் முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்று(செவ்வாய்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி...

Read more

குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரவூப் ஹக்கீம் மல்வத்து பீடாதிபதியிடம் விளக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (22) கண்டி, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே...

Read more
Page 768 of 2145 1 767 768 769 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News