Easy 24 News

பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

விழுப்புரம் கோமுகி நதி அணையில் இருந்து பாசனத்திற்காக 8-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோமுகி நதி அணை நீர்திறப்பின் மூலம் விழுப்புரத்தில் உள்ள...

Read more

கனடாவில் பெரும் திருட்டில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் சகோதரர்கள் சிக்கினர்

கனடாவில் பெரும் கார்த்திருட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்து செல்ல முயன்றபோது, வாகனத்தின்...

Read more

கோட்டாபய தோல்வியடைகிறார் றோ மற்றும் புலனாய்வு தகவல்கள்

கோட்டாபய தோல்வியடைகிறார் றோ மற்றும் புலனாய்வு தகவல்கள் உறுதி செய்துள்ளன. இந்திய றோ மற்றும் இலங்கை புலனாய்வு துறையின் பல பிரிவுகள் நடத்திய கருத்து கணிப்பில் அடுத்த இலங்கையின்...

Read more

சஜித்தின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பக்கமூன பிரதேசத்தில் இடம்பெற்ற...

Read more

சுதந்திர கட்சி அதிரடி நடவடிக்கை!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் இன்று இடம்பெற்ற மாநாட்டில்...

Read more

நாட்டில் தொடரும் எரிவாயு நெருக்கடி! 800 பேக்கரிகள் மூடல்

நாட்டின் பல பகுதிகளில் நீடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இதுவரையில் 800 பேக்கரிகள் மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 7000 பேக்கரிகள் உள்ளன. இதில்...

Read more

தென்னிலங்கையை கதிகலங்க வைத்த சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் இன்று நடைபெற்ற விசேட மாநாடு தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் நடைபெற இரு வாரங்கள்...

Read more

வவுனதீவு படுகொலை குறித்து கோத்தபாய தகவல்

மட்டக்களப்பு வவுனதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டபோதே அது விடுதலைப் புலிகளின் செயற்பாடு அல்ல என்பதை தாம் அறிந்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

Read more

தமிழ் மக்களின் பாதுகாப்பு எப்போது உறுதிப்படுத்தப்பட்டது

தமிழ் மக்களின் பாதுகாப்பு 2015 ஆம் ஆண்டின் பின்னரே உறுதிப்படுத்தப்பட்டது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுத்திப்படுத்தும், தேர்தல் பிரசார கூட்டம்...

Read more

கலாச்சாரத்தை கடைபிடிப்பது மகிழ்ச்சி: வெங்கையா நாயுடு

குடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தமிழகம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது, தமிழர்...

Read more
Page 751 of 2145 1 750 751 752 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News