ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
விழுப்புரம் கோமுகி நதி அணையில் இருந்து பாசனத்திற்காக 8-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோமுகி நதி அணை நீர்திறப்பின் மூலம் விழுப்புரத்தில் உள்ள...
Read moreகனடாவில் பெரும் கார்த்திருட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்து செல்ல முயன்றபோது, வாகனத்தின்...
Read moreகோட்டாபய தோல்வியடைகிறார் றோ மற்றும் புலனாய்வு தகவல்கள் உறுதி செய்துள்ளன. இந்திய றோ மற்றும் இலங்கை புலனாய்வு துறையின் பல பிரிவுகள் நடத்திய கருத்து கணிப்பில் அடுத்த இலங்கையின்...
Read moreஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பக்கமூன பிரதேசத்தில் இடம்பெற்ற...
Read moreஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் இன்று இடம்பெற்ற மாநாட்டில்...
Read moreநாட்டின் பல பகுதிகளில் நீடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இதுவரையில் 800 பேக்கரிகள் மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 7000 பேக்கரிகள் உள்ளன. இதில்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் இன்று நடைபெற்ற விசேட மாநாடு தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் நடைபெற இரு வாரங்கள்...
Read moreமட்டக்களப்பு வவுனதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டபோதே அது விடுதலைப் புலிகளின் செயற்பாடு அல்ல என்பதை தாம் அறிந்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்...
Read moreதமிழ் மக்களின் பாதுகாப்பு 2015 ஆம் ஆண்டின் பின்னரே உறுதிப்படுத்தப்பட்டது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுத்திப்படுத்தும், தேர்தல் பிரசார கூட்டம்...
Read moreகுடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தமிழகம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது, தமிழர்...
Read more