ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என போலீசாருக்கு ஆதரவாக டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால் கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் காக்குமாறும்...
Read moreசென்னை ஆளுநர் மாளிகை, கிண்டி சிறுவர் பூங்கா, ஐஐடி போன்ற இடங்களில் 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளன என வனத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மான்களை...
Read moreநீட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப்பாதையில் அரசு செல்ல வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்களுக்கு ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும்...
Read more‘அபி ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிகா குமாரதுங்கவும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு 75 வீதம் பூர்த்தி அடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்த...
Read moreதிருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருக்கேதீஸ்வர...
Read moreபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள ஒற்றையாட்சி என்ற எண்ணக்கரு மூன்று மொழிகளிலும் பரஸ்பர கருத்து முரண்பாட்டுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும்...
Read moreமலையக மக்கள் சோற்றுக்கும் மதுவுக்கும் சோரம் போனவர்கள் அல்லர் என தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம் ஜனநாயகவாதி சஜித் எனவும், அராஜகவாதி கோட்டாபய ராஜபக்ச எனவும் விமர்சித்தார்....
Read more12,000 மெற்றிக் தொன் எரிவாயுவை உடனடியாக இறக்குமதி செய்ய நிதி அமைச்சு நடவடிக்கை தற்பொழுது சந்தையில் நிலவும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டிற்கு தீர்வாக 12 ஆயிரம் மெற்றிக்...
Read moreஇனிமேல் எச்சந்தர்ப்பத்திலும் இந்நாட்டில் பயங்கரவாதம், அடிப்படைவாதம், இனவாதம் என்பன தலைதூக்க நான் இடமளிக்கமாட்டேன் என புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது ஒரே...
Read more