Easy 24 News

துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்க கருத்து

கினிகத்தேன பொலிஸ் பிரிவில் பொல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தான் வருத்தமடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால்...

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ அறிவிப்பு !!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழு ஆதரவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பில்...

Read more

பெரும்பான்மையுள்ள புதிய பிரதமரை நியமிப்பேன் – சஜித்

தான் ஜனாதிபதி ஆனதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள பிரதமர் ஒருவரை நியமிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு...

Read more

சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்துவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

“சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்துவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை பட்டப்பகலிலேயே படு குழிக்குள் விழும் வகையில் அரசியல் தீர்மானம் எடுத்துள்ளது. இதே வழியில் ஆறுமுகன் தொண்டமான் பயணிப்பாராயின்...

Read more

ஜனாதிபதித் தேர்தல் 3000 முறைப்பாடுகள்!!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் சம்பந்தமாக சுமார் 3,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பாக, நேற்று (06) பிற்பகல் 4.00 மணி...

Read more

ஹிஸ்புல்லாவின் வாக்கு யாருக்கு உடைந்தது மர்மம் !!

கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமூகத்தின் பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டு – ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு பிரதான வேட்பாளர்கள் தரப்பிலும் பேச்சு நடத்திய...

Read more

4 வரு­ட பாராளுமன்ற அமர்வில் 15 எம்.பி.க்கள் மட்டுமே சரியாக வந்தனர் !!

2015 ஆம் ஆண்டு முதல் இவ்­வ­ருடம் ஆகஸ்ட் மாதம் வரை­யி­லான 4 வரு­டங்­களில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் 15 எம்.பி.க்கள் மட்டுமே 90 வீத­மான அமர்­வு­களில் பங்­கேற்­றுள்­ளனர்....

Read more

2வது டி20: மிரட்டும் புயலால் போட்டி நடக்குமா?

கடந்த வாரம்  உருவான ‘மகா’ புயல் நகர்ந்து அரபிக் கடல் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த புயல், திடீரென திசை மாறி குஜராத்  கடற்கரையை நோக்கி திரும்பும்...

Read more

20 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோன பேரூராட்சி செயல் அலுவலர் கைது

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (47). இவரது உறவினருக்கு சொந்தமான நிலம் வடலூர்  பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை வரைமுறை படுத்துவதற்காக...

Read more

திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரை முருகன் உடல்சோர்வு காரணமாக கிரிம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக  பொருளாளர் துரைமுருகன் இன்று காலை தன்னுடைய வீட்டில் இருந்தார்....

Read more
Page 750 of 2145 1 749 750 751 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News