ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மேலும் இரண்டு பேர், நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி, கைத்தொழில்...
Read moreயாழ்ப்பாணம் மாநகரை சுத்தப்படும் சிறப்பு செயற்திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் முன்றலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணி முதல் குறித்த...
Read moreஇலங்கையின் இடைக்கால அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்த்தன பொறுப்பேற்றதை அடுத்து, வெளிநாட்டுத் தூதுவர்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட...
Read moreஇலங்கையின் முதுகெழும்பாகவுள்ள மலையக மக்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் கூறுமளவிற்கு அதாவுல்லாவுக்கு அதிகாரத்தினை வழங்கியவர்கள் யார் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தோடு...
Read moreஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்து நிறைவேற்றிய, இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு...
Read moreநாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் 2019 நவம்பர் 27ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம்...
Read moreநாட்டின் இறைமையில் கைவைக்காத நாடுகளுடன் நட்புறவு கொண்டு, நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்லுமாறு எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை...
Read moreஅமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்கான விடய உள்ளடக்கம் மற்றும் அந்த அமைச்சுக்களுக்குக் கீழ் வரும் நிறுவனங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று (26) வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான...
Read moreபுதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நாளை (27) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. நாளை நடைபெறவுள்ள...
Read moreஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரஸ்வாமி தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தனது பதவியிலிருந்து டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி...
Read more