ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
யாழ்ப்பாணம் -கண்டி பிரதான வீதியின் அரியாலை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை...
Read moreவடக்கு- கிழக்கு பகுதிகள் முழுவதும் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், மடு- பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக...
Read moreசிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனரென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- திக்கோடை பிரதேசத்தில்...
Read moreவவுனியாவில் மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தலுக்கு வருமாறு பிரைஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது. வவுனியா நகரசபையின் உள்ளக மண்டபத்தில் நாளை மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்...
Read moreஇலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட தூதுக் குழுவினர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (25) பிற்பகல்...
Read moreஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ தெலவல பகுதியில் வைத்து நேற்று (25) பிற்பகல் 2.25 அளவில் குறித்த...
Read moreகல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் மீளாய்வுப் பரீட்சைகள் ஆகியன இன்றுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சுமார் 900 அதிகாரிகள் ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம் திகதி முதல்...
Read moreஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் இந்த கூட்டம்...
Read moreஇந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்யேக செய்தியில், இந்தியப் பயணத்தின்போது பேசப்படும் விடயங்கள்...
Read more