ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு இம்மாதம் (10) இல் சவூதிஅரேபியாவின் தலைநகர் ரியாதில் நடைபெறவுள்ளது.பிராந்திய அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு,சமூக விடயங்கள் தொடர்பில் இம்மாநட்டில் கலந்துரையாடப்படும்.பஹ்ரைன், குவைத்,ஓமான்,கட்டார்,சவூதி அரேபியா,ஐக்கிய...
Read moreவட மேல் மாகாணத்தின் 12 வது ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் குருநாகலிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க...
Read moreசீரற்ற காலநிலை காரணமாக தற்போது நாட்டின் பல மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களது நலன்புரி தேவைகளை...
Read moreதிருகோணமலை -மஹதிவுல்வெவயில் உயிரிழந்த தந்தையின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மாணவரொருவர் பரீட்சை எழுதச்சென்ற மனதை உருக்கும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இந்திய இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயமொன்றை திறந்து வைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா கூறியுள்ளார்....
Read moreவெட்டினாலும் பச்சை நிறத்திலேயே இரத்தம் ஓடும் என்று உறுதியாக இருந்தவர்கள் இன்று ஐ.தே க .வில் எந்த நன்மையும் இல்லை என்பதை உணர்ந்துள்ளதாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறுபான்மை...
Read moreஈரானின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப்பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை...
Read moreதென்மேற்கு ஆபிரிக்க நாடான நமீபியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஹேக் ஜெயிங்காப் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளும் நமீபிய தென் மேற்கு ஆபிரிக்கா மக்கள் அமைப்பின் வேட்பாளரும்,...
Read moreஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2019 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வுகள் அனைத்தும் நேற்று (02) நள்ளிரவுடன் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளார். இதன்படி,...
Read moreவடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இன்று மாலை வேளை முதல் கூடிய மழை வீச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது....
Read more