Easy 24 News

கோட்டாபயவின், நடவடிக்கைக்கு மங்கள பாராட்டு

தலைவர்களின் படங்கள் கொண்ட தோரணங்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வட...

Read more

சுவிட்ஸர்லாந்து வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை

கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பாக இலங்கையின் தூதுவர், பேர்னில் வைத்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சிடம் விளக்கம் அளித்துள்ளார். கடந்த நவம்பர் 25ம்...

Read more

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் சுவிஸர்லாந்து நீதிமன்றம் அதி முக்கிய தீர்ப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமஷ்டி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு சமஷ்டி வழக்கு...

Read more

சுவிஸ் தூதரக பெண், கடத்தப்பட்ட சம்பவம் போலியானது – ஜனாதிபதி

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் போலியானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில்...

Read more

ரணிலுக்கு மீண்டும் ஒரு கிழமை அவகாசம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விரைவாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

Read more

ஒழுங்கை மீறிய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட்டு, கட்சி ஒழுங்கை மீறிய சகல எம்.பிக்களினதும் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்து...

Read more

பௌசியின் தீர்மானம் இதுதான்- ஊடகத்துக்கு கருத்து

தனது பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். தான்...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (02) பிற்பகல்...

Read more

பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி...

Read more

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முன்பாக போராட்டம்

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி உடனடியாக பொலிஸில் வாக்குமூலம் வழங்க வேண்டும் என்று கோரி 'தாய் நாட்டிற்கான படைவீரர்கள்' அமைப்பின் ஏற்பாட்டாளர் அஜித் பிரசன்ன சுவிட்சர்லாந்து...

Read more
Page 720 of 2145 1 719 720 721 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News