ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
அரசாங்கத்தின் கொள்கைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 225 பேரில்...
Read moreவட மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுபல சேனா அமைப்பின் சின்னம் பொறிக்கப்பட்ட கடிதத்தில் வெளியான தகவல்கள் அவ்வமைப்பினுடையது அல்லவென நிராகரித்துள்ளது....
Read moreஅமைச்சுப் பொறுப்புக்களை பகிர்ந்தளிப்பதில் அரசாங்கத்துக்குள் எந்தவித இழுபறியும் இல்லையெனவும், இந்தப் பொறுப்பை நாம் முழுமையாக ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு...
Read moreமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது முந்தலம், கனமுல்ல பிரதேசத்தில் வைத்து கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரிசாட்...
Read moreபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர்கள் 20 பேர் நியமிக்கப்படவுள்ளதாகவும்,...
Read moreநாட்டின் அரசியல் சூழலை இன்னும் பராமரிக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கண்டி கெட்டபே ராஜோபவனராமய விகாரதிபதி பூஜிய கெப்பிட்டியாகொட விமலசிறி தேரர் வலியுறுத்தியுள்ளார். கண்டி- கெட்டபே...
Read moreஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்....
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றமொன்று நிகழாவிட்டால், தனியான பாதையொன்றில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார...
Read moreஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த சலுகைக் கடன் திட்டங்கள், 7000 பேருக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க நியமனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திறைசேரி...
Read moreஇரத்தினபுரி குருவிற்ற மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த தருசிக்க திலங்க என்ற மாணவன் ஹெலிகொப்டர் ஒன்றை தயாரித்துள்ளார். பாடசாலையில் நடைபெறும் தொழிநுட்ப தின கண்காட்சியை முன்னிட்டு இவர்...
Read more