Easy 24 News

திங்கள் ஐதேக சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக விசேட குழு நியமிக்கப்பட உள்ளதாகவும் அந்த குழுவின் ஊடாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆராயவுள்ளதாகவும் முன்னாள்...

Read more

வஞ்சக எண்ணத்தில் நாம் பிரார்த்தனை செய்யவில்லை – உதய கம்மன்பில

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைய காரணமான நபர்களை தொடர்ந்தும் அநத கட்சிக்குள் வைத்திருந்தார், எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அதே தோல்வி ஏற்படும் என...

Read more

சபாநாயகர் உடனடியாக, பதவி விலக வேண்டும் – ஜோன்ஸ்டன்

கடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு ஜனநாயகமான முறையில் தலைவணங்கி, சபாநாயகர் உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

Read more

“சுவிட்சர்லாந்து தூதரக பெண் கடத்தலை அறிந்த ஒரே நபர்”

இந்நாட்டு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்த ஒரே நபர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன என அமைச்சர் மஹிந்த அமரவீர...

Read more

பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்போம்!

52 சதவீத வாக்காளர்களின் வாக்குகளை பெற்ற ஜானதிபதி கோத்தபாயவுக்கு  மக்களின் மத்தியில்  இருக்கும் அதே செல்வாக்கினை கொண்டு பொதுத்தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சியமைக்க முடியும்...

Read more

தற்கொலை தாக்குதல் பற்றி 4 முறை எச்சரித்த இந்தியா

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால்...

Read more

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரியை அழைத்துச் செல்ல நடவடிக்கை?

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக காரியாலய அதிகாரி ஜீ. பிரன்சிஸ் உட்பட அவரது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல நோயாளர்களை அழைத்துச் செல்லும் சுவிஸ்  நாட்டின் விசேட விமானமொன்று...

Read more

ஐ.தே.கட்சி குறித்து பிரதமர் மஹிந்த விசனம்

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் தொடர்பில் சரியான தகவல் வெளியானதன் பின்னர், அதனுடன் தொடர்புடைய சதிகாரர்கள் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் அரசியலிலிருந்து விடைபெற வேண்டி வரும்...

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் அதிகரிப்புக்கு தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப்பணத்தை அதிகரிக்கும் சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, அரசியல் கட்சியொன்றிடமிருந்து அறவிடப்பட்ட 50 ஆயிரம் ரூபாவை, 26...

Read more

காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை 4 மணி நேரம் வாக்குமூலம்

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரான  காதினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை  இன்று பிற்பகல் முதல்...

Read more
Page 716 of 2145 1 715 716 717 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News