ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக விசேட குழு நியமிக்கப்பட உள்ளதாகவும் அந்த குழுவின் ஊடாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆராயவுள்ளதாகவும் முன்னாள்...
Read moreஇம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைய காரணமான நபர்களை தொடர்ந்தும் அநத கட்சிக்குள் வைத்திருந்தார், எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அதே தோல்வி ஏற்படும் என...
Read moreகடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு ஜனநாயகமான முறையில் தலைவணங்கி, சபாநாயகர் உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....
Read moreஇந்நாட்டு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்த ஒரே நபர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன என அமைச்சர் மஹிந்த அமரவீர...
Read more52 சதவீத வாக்காளர்களின் வாக்குகளை பெற்ற ஜானதிபதி கோத்தபாயவுக்கு மக்களின் மத்தியில் இருக்கும் அதே செல்வாக்கினை கொண்டு பொதுத்தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சியமைக்க முடியும்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால்...
Read moreகடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக காரியாலய அதிகாரி ஜீ. பிரன்சிஸ் உட்பட அவரது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல நோயாளர்களை அழைத்துச் செல்லும் சுவிஸ் நாட்டின் விசேட விமானமொன்று...
Read moreசுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் தொடர்பில் சரியான தகவல் வெளியானதன் பின்னர், அதனுடன் தொடர்புடைய சதிகாரர்கள் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் அரசியலிலிருந்து விடைபெற வேண்டி வரும்...
Read moreஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப்பணத்தை அதிகரிக்கும் சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, அரசியல் கட்சியொன்றிடமிருந்து அறவிடப்பட்ட 50 ஆயிரம் ரூபாவை, 26...
Read moreகடந்த ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரான காதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று பிற்பகல் முதல்...
Read more