ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தை செயற்படுத்தவோ, அல்லது இரத்து செய்வதற்கோ இறுதி முடிவு எட்டப்படவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த விவாகரம் குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை, வெள்ளத்தினால் சுமார் 15019 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 64 குடும்பங்கள் இடைத்தங்கல் அகதி முகாம்களில்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலநறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். அரசியல்...
Read moreபொதுத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து ஒரு பொது இலக்கினை நோக்கி செயற்பட வேண்டியுள்ளதாக...
Read moreவடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இச்சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு...
Read moreமுஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் எனும் பெயரில் ஒரு வியாபாரத்தையே நாட்டில் முன்னெடுத்து வருவதாக வல்பொல பியநந்த தேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச பிக்குகள் மகா சம்மேளனத்தின் முன்னாள்...
Read moreதமது அரசியல் வாழ்விலிருந்து ஓய்வுபெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் சிரேஸ்ட அமைச்சர்களான ஜோன் அமரதுங்கவும், காமினி ஜயவிக்ரம பெரேராவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இளம் பரம்பரையினருக்கு வாய்ப்பை...
Read moreஇலங்கையில் தங்குவதற்கான விசா கடவுச்சீட்டு எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த மாலைதீவு பிரஜை ஒரவர் கைதாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதான வீதியில்...
Read more"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது" - இது கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தெளிவாக சொல்லிவிட்ட செய்தி ....
Read moreபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பின்னர் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் அதிகாரிகள்...
Read more