Easy 24 News

கடந்த அரசாங்கத்தின் பழிவாங்கல் குறித்து கண்டறிய விசேட குழு

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பில் கண்டறிய விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த...

Read more

ஐ.தே.க.யின் தீர்மானம் எடுக்க நியமிக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவில் 2 பேர் இராஜினாமா?

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்க நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட விசேட குழுவிலிருந்து முன்னாள் அமைச்சர்களாக ரஞ்ஜித் மத்தும பண்டார மற்றும்...

Read more

இஸ்லாமிய பயங்கரவாதம் பாரிய ஆபத்து

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடியோடு தோற்கடிக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரதூரமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஆபத்தை பிராந்திய நாடுகள் உணர்ந்துள்ளதுடன் இப்புதிய...

Read more

தென்கிழக்காசிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜப்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மொதேகி டொசிமிட்சு தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு...

Read more

சஜித் குறித்த ரணிலின் தீர்மானம் தவறு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்பொழுது புதிய தலைவர் ஒருவருக்கு பதவியை வழங்கி விட்டு ஒதுங்கிக் கொள்வதே சிறந்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற...

Read more

கட்சி செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ரணிலிடம் கோரிக்கை!

அவசரமாக கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இது தொடர்பான கோரிக்கையை கட்சியின்...

Read more

கோட்டாபய வெற்றிபெற்றிருக்க முடியாது!

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரிய சக்தியாக இருந்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், எமது...

Read more

பொது தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சி போடும் திட்டம்?

தலைமைத்துவ சபை ஒன்றின் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலை வழிநடத்த ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆலோசனை...

Read more

யாழ். விமான நிலையம் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உத்தரவாதம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்...

Read more

கூட்டமைப்பின் பிளவிற்கு தமிழ் தலைமைகளே காரணம்!

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென்று பேசுகின்ற எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களே கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் வெளியேறுவதற்கு பிரதான காரணமாக இருந்திருக்கின்றனர். கூட்டமைப்பில் எந்தவிதமான அமைப்பு முறையும் இல்லாமல் சர்வாதிகாரப்...

Read more
Page 707 of 2145 1 706 707 708 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News