Easy 24 News

புதிய திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

புதிய திட்டங்களை வெகுவிரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் போது அதற்கு பொறுப்பு கூறுபவர்களிடம் அனுமதி பெறுவதற்கு ஏற்படும் தாமதத்தை குறைக்குமாறு...

Read more

பிள்ளையானிற்கு கிடைத்த பேரிடியான செய்தி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விரைவில் விடுபது கடினம் என்றும் நீதி மன்ற நடவடிக்கைகளால் மட்டுமே பிள்ளையான் விடுதலை தொடர்பில்...

Read more

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தலுக்கு ஆதாரம் இல்லை

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குற்ற...

Read more

வரியின் நன்மைகள் பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை

இம் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் வற் வரி மற்றும் ஏனைய வரியைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக பல பொருட்களின் விலை குறைவடையும்...

Read more

சஜித் பிரேமதாச தோல்வியடைவார் என அறிந்திருந்தேன் – ரணில்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தலில் தோல்வியைத் தழுவுவார் என தாம் முன் கூட்டியே அறிந்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்...

Read more

ஆளுங்கட்சி ஒரு எம்.பி.க்கு 20 மில்லியன் ரூபா நிதி

நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் 20 இலட்சம் ரூபா வீதமும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 20 மில்லியன் ரூபா வீதமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ...

Read more

பொது மக்களுக்கு ஜனாதிபதி செயலகம் விசேட வேண்டுகோள்

ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை உபயோகித்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் ஜனாதிபதி செயலகம் கேட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்...

Read more

வெள்ளை வேன் குறித்து கருத்து வெளியிட்ட இருவர் கைது

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் நேற்று (13) இரவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு ஸ்ரீ ல.சு.கட்சியிடம்- மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் உருவாகும் புதிய அரசாங்கத்தில், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்ற வேண்டும்...

Read more

முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சாரதியான துசித திலும் குமார ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி காஞ்சனா...

Read more
Page 706 of 2145 1 705 706 707 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News