ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
நாட்டில் முஸ்லீம் தீவிரவாதத்தை அடியோடு இல்லாதொழிப்பதற்கு இராணுவத்தினருக்கு முழுமையான ஒத்துழைப்பும், பூரண அதிகாரமும் வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார். பாதுகாப்பு சேவை கட்டளை...
Read moreபிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார். 50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று...
Read moreமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தவறான மருந்தேற்றலினால் உயிரிழந்த காத்தான்குடி காங்கேயனோடையைச் சேர்ந்த 9ம் ஆண்டு மாணவி ஜப்றாவின் சடலம் நேற்று மாலை காங்கேயனோடை பத்ர் பள்ளிவாயல் மையவாடியில்...
Read moreகடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் கானியா பெனிஸ்டர் இன்று நான்காவது தடவையாக சிஐடியில் முன்னிலையானார். நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, சுவிஸ் தூதரின் இல்லத்தில் வாக்குமூலம்...
Read moreதமிழ் இனத்தில் பிறந்ததை எண்ணி வெட்கி தலைகுனிகறேன் லண்டன் வாழ் ஈழத்தமிழரான சுதன் என்பவர் மிகுந்த வேதனையுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வடபகுதியிலுள்ள எனது பதினைந்து...
Read moreமலேசியாவில் நடைபெற்ற 21ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளில் பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி விஜிந்த் என்பவர் தேர்வாகியுள்ளார். நீளம் பாய்தல், உயரம் பாய்தல் ஆகிய போட்டிகளில் தேர்வுசெய்யப்பட்டு...
Read moreஈபிடிபி ஆதரவுடன் கூட்டமைப்பு கைப்பற்றிக்கொண்ட உள்ளுராட்சி மன்றங்களது வரவு செலவு திட்டங்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டுவருகின்ற நிலையில் தற்போது சாவகச்சேரி நகரசபை வரவு செலவு திட்டமும் நேற்று தோற்கடிக்கப்பட்டுள்ளது....
Read moreஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்மலான, கொலன்னாவ மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது...
Read moreஒவ்வொரு தரப்பிலும் வெவ்வேறு கருத்துக்கள் கூறப்பட்டாலும் அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லையென அமைச்சர் டளஸ் அழகப்பெருமன தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தேர்தலுக்குப் பின்னர் முதல் தடவையாக கட்சி நடவடிக்கைகளை எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு...
Read more