Easy 24 News

தனது கட்சி உறுப்புரிமையை நீக்கியது தவறு – பௌசி

தன்னை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியதை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில்...

Read more

ரொசான் பெரேராவுக்கு ஏழு வருட சிறைத்தண்டனை

கைக் குண்டொன்றை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட புலத் சிங்களயே ரொசான் பெரேரா எனும் ஆம் ரொசானுக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபெதிகே...

Read more

வலையில் சிக்கிய குருவிகளாக இருக்காதிருப்போம்- ரணில்

வலையில் சிக்கிய குருவிகள் போன்றல்லாது வலையை கிழித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்...

Read more

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இவ்வருடம் (2019) வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் தரம் 6 இற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான குறைந்த பட்ச வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட்...

Read more

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மன்னார் - முருங்கன் - மடு வனப்பகுதியில் மிருக வேட்டையில் ஈடுபபட்டுகொண்டிருந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என பறநாயன்குளம் காவல் துறையினர்...

Read more

தொழிற்சங்க உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள கட்டமைப்பு தயாரிப்பது குறித்து கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும,மற்றும் ஆசிரியர்-அதிபர்களுக்கான தொழிற்சங்க உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது கல்வி...

Read more

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சகாதேவன் நடை பயணம்!

சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. விநாயகமூர்த்தி சகாதேவன் என்பவர் இந்த நடைபயணத்தை மேற்கொள்கின்ற நிலையில், அவருக்கு ஆதரவாக சுமார் 9 இளைஞர்கள்...

Read more

மனநல நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ள பெண் அதிகாரி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ், தேசிய மனநல நிறுவனத்திற்கு இன்று மீண்டும் அழைத்துச் செல்லப்படவுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு...

Read more

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும் நுவரெலியா மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என...

Read more

ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஆணைக்குழுவின் உறுப்பினர்களினால் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. கடந்த 3...

Read more
Page 698 of 2145 1 697 698 699 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News