ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சம்பிக்க ரணவக்கவைின் கைதுக்கும் அரசாங்கத்துக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விடயமே தவிர அரசியல் பழிவாங்கல் அல்ல என நீர்வழங்கல் மற்றும் வசதிகள்...
Read moreஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் மற்றும் முகமது இப்ராஹிம் இல்ஹாம் ஆகியோரின் உடல் பாகங்களை உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையை அடுத்து, அரச செலவில் அடக்கம்...
Read moreஸ்ரீலங்கன் விமானசேவை Gulf Air விமான சேவையுடன் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக உடன்படிக்கையை எட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்...
Read moreமுன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்த வேகத்திலேயே மத்திய வங்கி பிணை முறி மோசடியின் முக்கிய கர்த்தாவான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் கைது செய்து...
Read moreநத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நத்தார் தினமான எதிர்வரும் 25 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படும் எனவும்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஊடக அடக்குமுறை மற்றும் ஊழல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறுக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று...
Read moreஇது சிங்கள இடம். இங்கே எதுவும் செய்ய வரவேண்டாம் என கத்தோலிக்க மத குரு ஒருவரை மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடுமையாக எச்சரித்துள்ளார்....
Read moreவடக்கு மாகாண ஆளுநராக சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை...
Read more2020 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம், சட்ட விரோதமான முறையில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பணம் சேகரித்தமை தொடர்பில் குற்றம்...
Read moreமுன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு பிணை வழங்குமாறு கோரிய மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரை எதிர்வரும் 24ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு...
Read more