Easy 24 News

பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது – இன்று மீண்டும் நீதிமன்றில்!

கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 2016 ஆம்...

Read more

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிரான தீர்மானம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க பிரதிநதிகள் சபையில் இடம்பெற்ற குற்றவியல் பிரேரணை வாக்கெடுப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளதுடன் குறித்த வாக்கெடுப்புக்கு ஆதரவு 230...

Read more

திருமண திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றில் நிறைவேற்றம் !

இன, மத, குல பேதமின்றி இலங்கையர்கள் சகலருக்கும் திருமணம் முடிப்பதற்கான குறைந்த பட்ச வயதெல்லையை சட்டமாக்கும் மசோதா ஒன்று பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பிரேரணையாக இந்த மசோதாவை...

Read more

மட்டக்களப்பு தனியார் பல்கலை தொடர்பில் ரத்ன தேரர் மீண்டும் தேடல்

நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் என்பவற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் நேற்று விஜயம் செய்துள்ளார். மட்டக்களப்பு...

Read more

ஜனாதிபதியின் கைகளுக்கு செல்லும் விசாரணை அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தயாரித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...

Read more

ஒரே நாளில் இரு நாட்டு முக்கியஸ்தர்களை சந்தித்த இலங்கை பிரதமர்!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரே நாளில் இந்திய உயர்ஸ்தானிகரையும், சீன தூதுவரையும் சந்தித்து கலைந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

Read more

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டேப்ளிட்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று (17)...

Read more

எஹெலியகொட வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவிடிய தோட்டத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத்தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் தவாஹிர் அப்துர்...

Read more

ஹிட்லரின் வழியில் செல்லும் மோடி – அருந்ததி ராய்

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்துவதற்கு எதிராக எழுந்து நிற்குமாறு இந்திய குடிமக்களை எழுத்தாளர் அருந்ததி ராய் வலியுறுத்தியுள்ளார். ”நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை...

Read more

ஏப்ரல் 21 தாக்குதல்: முக்கிய நபர்கள் 11 பேரிடம் வாக்கு மூலம் பெற முஸ்தீபு

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய...

Read more
Page 699 of 2145 1 698 699 700 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News