ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 2016 ஆம்...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க பிரதிநதிகள் சபையில் இடம்பெற்ற குற்றவியல் பிரேரணை வாக்கெடுப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளதுடன் குறித்த வாக்கெடுப்புக்கு ஆதரவு 230...
Read moreஇன, மத, குல பேதமின்றி இலங்கையர்கள் சகலருக்கும் திருமணம் முடிப்பதற்கான குறைந்த பட்ச வயதெல்லையை சட்டமாக்கும் மசோதா ஒன்று பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பிரேரணையாக இந்த மசோதாவை...
Read moreநிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் என்பவற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் நேற்று விஜயம் செய்துள்ளார். மட்டக்களப்பு...
Read moreஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தயாரித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
Read moreஇலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரே நாளில் இந்திய உயர்ஸ்தானிகரையும், சீன தூதுவரையும் சந்தித்து கலைந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...
Read moreஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டேப்ளிட்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று (17)...
Read moreஎஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவிடிய தோட்டத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத்தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் தவாஹிர் அப்துர்...
Read moreதிருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்துவதற்கு எதிராக எழுந்து நிற்குமாறு இந்திய குடிமக்களை எழுத்தாளர் அருந்ததி ராய் வலியுறுத்தியுள்ளார். ”நமது அரசியலமைப்பின் முதுகெலும்பை...
Read moreகடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய...
Read more