ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர், அன்றையதினமே சபையின் கூட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இது தொடர்பில்...
Read moreபத்தாயிரம் கிராமிய நீர் வழங்கல் திட்டங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை விரைவுபடுத்தப் போவதாகவும் இராஜங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்....
Read moreநத்தார் பண்டிகைக் காலப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி பத்தரமுல்ல டென்ஸில் கொப்பேகடுவ...
Read moreகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்பாடு செய்யப்பட்ட ´வௌ்ளை வேன்´ ஊடக சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து...
Read moreஉலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. விசேடமாக உலகின்...
Read moreமஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள, புத்தசாசன அமைச்சு செயலாளராக பர்சான் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் , மக்கொனையை சேர்ந்த இவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த...
Read moreஏப்ரல் பயங்கரவாத தாக்குதல் குறித்து, முன்னாள் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் சிறாத் பதியுதீன்ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வினர் இதனை...
Read moreஉணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மிளகாய்த்தூள், மசாலாத்தூள் மற்றும் அரிசி வகைகள் ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு...
Read moreமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள காவல் துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை...
Read moreஇலகுரக உந்துருளிகள் பதிவு செய்தல், அதனை செலுத்தும் போது சாரதி அனுமதி பத்திரம் வைத்திருத்தல் மற்றும் தலைக்கவசம் அணிதலை கட்டாயப்படுத்தும் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
Read more