ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 12 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று...
Read moreகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்டிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவுகின்ற போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விமான நிலைய...
Read moreஇலங்கையில் இரண்டு அரச மொழிகளே உள்ள போதிலும் சகோதர மொழியைப் பற்றி இன்னும் ஒருவர் தெரியாமல் இருப்பதற்கு கல்வி முறைமையே காரணம் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும...
Read moreசர்ச்சைக்குரிய விபத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் வாகன சாரதி திலும் துசித குமார எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர்...
Read moreஇலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபுள்யூ.டீ லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக இன்று தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார்....
Read moreஇலங்கையின் எல்ல, வெல்லவாய வீதியின் 10 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும்...
Read moreகடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குறித்த கருத்திட்டமான பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 75,000...
Read moreநாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை டிசம்பர் 25 ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக சிறிது குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள...
Read moreகைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2016ம் வருடம் ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதாயின் இரவு வேளையில் பதற்றங்களை ஏற்படுத்தி கைது செய்யாது, பகல் வேளையில் உரிய முறைமைகளைப் பேணி கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ...
Read more