Easy 24 News

ராஜிதவின் மனு மீது இன்று விசாரணை

குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் தன்னைக் கைது செய்ய முன்னர் முன் பிணையில் தன்னை விடு­விக்­கு­மாறு முன்னாள் அமைச்­சரும் ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ராஜித்த சேனா­ரத்ன...

Read more

அரச மருந்தக கூட்டுத் தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரசன்ன குணசேன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அரச மருந்தாக்கல் உற்பத்திக் கூட்டுத் தாபனத்தின் தலைவராக டாக்டர்...

Read more

சீரற்ற காலநிலை: மூவர் உயிரிழப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 13 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 840 குடும்பங்களை சேர்ந்த 64 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அனர்த்தங்களில்...

Read more

ஹஜ்ஜுக்கான கட்டணங்களை குறைக்க நடவடிக்கை

ஹஜ் கடமையை சாதாரண மக்களும் நிறைவேற்றும் வகையில் ஹஜ் கட்டணங்களை ஒழுங்குபடுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஹஜ் குழுத்தலைவர் மர்ஜான் பளீல் தலைமையிலான குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more

நான் முட்டாளோ, பொம்மையோ அல்ல- சஜித் ஆவேசம்

இரட்டை கொம்புடன் கூடிய கிரீடத்தை என் தலையில் சூட்டப்பார்ப்பதாகவும், அதனை ஏற்பதற்கு தான் ஒரு முட்டாள் அல்ல என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் ஐக்கிய தேசியக்...

Read more

சரியான விதத்தில் பயணிக்க திட்டமிட்டுள்ள சஜித் பிரேமதாச

சரியான விதத்தில் பயணித்தால் வெற்றி கடினமானதாக அமையாது என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடவத்தையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்;துக்...

Read more

டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தமது பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மூன்று இளைஞர்களுக்கு எதிராக டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது....

Read more

தமிழ் தலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா கருத்து

தமிழ் தலைமைகள் கடந்த காலத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்தியிருந்தால் பல பிரச்சினைகளை தவிர்த்திருக்க முடியும் என கடற் தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள்...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்று தலைமை வரக்கூடாது என்ற எண்ணப்பாட்டில் உள்ளது

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்று தலைமை வரக்கூடாது என்ற எண்ணப்பாட்டில் இருப்பதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி...

Read more

7 ஆயிரத்து 565 குடும்பங்களை சேர்ந்த 26 ஆயிரத்து 492 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 13 மாவட்டங்களிலுள்ள 7 ஆயிரத்து 565 குடும்பங்களை சேர்ந்த 26 ஆயிரத்து 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 90...

Read more
Page 694 of 2145 1 693 694 695 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News