அரச கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரபட்சம் தொடர்கின்றது. அது இன்னும் குறையவே இல்லை.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்....
Read moreஇலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை வீதி விபத்துக்களால் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம்...
Read moreவெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்படத் தொடங்கிவிடும். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. என்று ஐ.நாவுக்கான...
Read moreசர்வதேச அரங்கில் மிகவும் சொற்பளவான நட்பு நாடுகளையே ராஜபக்ச அரசு தக்கவைத்துள்ளது என்பதை அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்ட புதிய தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட...
Read moreஏப்ரல் முதலாம் திகதி முதல் சதொச, மொத்த விற்பனை கூட்டுறவு நிலையங்கள், பிரதான நிலை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி ஒரு...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்து கொள்ள ஒரு வருடம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இலங்கை முறையான...
Read moreகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மேல், வடமேல்...
Read moreஇலங்கை தனியார் நெல் கொள்வனவு சந்தையில் நெல்லுக்கான நிர்ணய விலை இதுவரை நிர்ணயிக்கப்படாமையினாலும் அரசாங்கத்தினால் காய்ந்த நிலையிலேயே நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுவதாலும் தொடர்ச்சியாக தாங்கள்...
Read moreதோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்...
Read moreஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் ஏமாற்றத்தை தந்தாலும் சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் எமக்குப் பயன்படக்கூடியதாகவே இருக்கும். நிறைவேற்றிய நாடுகளும் நடுநிலைமை வகித்த நாடுகளும்...
Read more