Easy 24 News

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரபட்சம் தொடர்கின்றது

அரச கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரபட்சம் தொடர்கின்றது. அது இன்னும் குறையவே இல்லை.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்....

Read more

ஜனவரி முதல் இதுவரை 500 இற்கும் அதிகமானவர்களை காவுகொண்ட வீதி விபத்துக்கள்!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை வீதி விபத்துக்களால் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம்...

Read more

சர்வதேச விசாரணை ஆரம்பம் :அரசுக்கு தயான் ஜயதிலக எச்சரிக்கை

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்படத் தொடங்கிவிடும். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. என்று ஐ.நாவுக்கான...

Read more

மிகக்குறைந்த நட்பு நாடுகளையே தக்கவைத்துள்ளது ராஜபக்ச அரசு

சர்வதேச அரங்கில் மிகவும் சொற்பளவான நட்பு நாடுகளையே ராஜபக்ச அரசு தக்கவைத்துள்ளது என்பதை அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்ட புதிய தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட...

Read more

ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரிசியை நிர்ணய விலையில் பெறலாம்!

ஏப்ரல் முதலாம் திகதி முதல்  சதொச, மொத்த விற்பனை கூட்டுறவு  நிலையங்கள், பிரதான நிலை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக  சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி ஒரு...

Read more

மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதற்கான வாய்ப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்து கொள்ள ஒரு வருடம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இலங்கை முறையான...

Read more

இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மேல், வடமேல்...

Read more

நெல் நிர்ணய விலை இன்மையால் விவசாயிகள் பாதிப்பு!

இலங்கை தனியார் நெல் கொள்வனவு சந்தையில் நெல்லுக்கான நிர்ணய விலை இதுவரை நிர்ணயிக்கப்படாமையினாலும் அரசாங்கத்தினால் காய்ந்த நிலையிலேயே நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுவதாலும் தொடர்ச்சியாக தாங்கள்...

Read more

ஆயிரம் ரூபா சம்பளம்; வர்த்தமானிக்கு எதிரான மனு இன்று பரிசீலனை

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்...

Read more

சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் எமக்குப் பயன்படும் – மாவை

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் ஏமாற்றத்தை தந்தாலும் சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் எமக்குப் பயன்படக்கூடியதாகவே இருக்கும். நிறைவேற்றிய நாடுகளும் நடுநிலைமை வகித்த நாடுகளும்...

Read more
Page 67 of 2145 1 66 67 68 2,145