Easy 24 News

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் -சஜித் வலியுறுத்து

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். தேவையேற்படின் சர்வதேச கண்காணிப்பாளர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

Read more

ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் – சஜித்

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது...

Read more

போர்க்குற்றம் புரியவில்லையெனில் விசாரணைக்கு ஏன் பயம் – சிறிதரன்

இராணுவமும் அரசும் தமிழ் மக்கள் மீது கொலைகளையும் குற்றங்களையும் புரியவில்லை என்றால், அநீதிகளை இழைக்கவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்? விசாரணைக்கு முகம் கொடுக்கலாம்தானே? என தமிழ்த்...

Read more

அடிப்படைவாதத்தை பரப்பிய இரண்டு சந்தேக நபர்கள் கைது

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மற்றைய நபர் மாத்தளை பகுதியில்...

Read more

குவைத்திலிருந்து 112 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் இன்று காலை சிறப்பு விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குவைத்திலிருந்து ஜசீரா ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு...

Read more

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேல்,மத்திய...

Read more

அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை

உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், கடன் நெருக்கடிகளை அரசு மறைத்து மக்களை ஏமாற்றுகின்றது...

Read more

மருதானை வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்!

மருதானை பஞ்சிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில், வர்த்தக நிலையமொன்றில் இன்று (24) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுளளது. இந்த தீப்பரவலை தடுப்பதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

Read more

வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கப் பிரயத்தனம்!

வடக்கில் இன விகிதாசாரத்தையும், இனப்பரம்பலையும் மாற்றியமைக்கும் விதமாக பெரும்பான்மையினத்தவர்களுக்குக் காணிகள் வழங்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்....

Read more

இலங்கையில் விபத்துச் சாவுகள் உச்சம்!

இலங்கையில் கடந்த 81 நாட்களில் 508 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதில் 483 பேர் அபாயகரமான விபத்துக்களால் பலியாகியுள்ளனர் எனப் காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது....

Read more
Page 68 of 2145 1 67 68 69 2,145