Easy 24 News

சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேககிக்கப்படும் சீன பெண்ணொருவர் உட்பட இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சீனாவில் வசிக்கும் மூன்று இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும்,...

Read more

கைவிடப்பட்டது கிளிநொச்சி உணவு தவிர்ப்பு போராட்டம்

கரைச்சி பிரதேச சபையினரால் அறவிடப்படுகின்ற ஆதன வரிக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபப்ட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது....

Read more

மீண்டும் சிறை சென்றார் பூஜித் ஜயசுந்தர

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பு சாட்சியம் வழங்கியுள்ளார். உயிர்த்த...

Read more

மாமியாரிடம் ஒப்படைத்தால் கணவன் வைத்தியசாலைக்கு முன் தற்கொலை முயற்சி

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனைவி இறந்த நிலையில் இறந்த மனைவியின் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்காமல் மனைவியின் தாயாரிடம் ஒப்படைத்தமையினால் ஆத்திரமடைந்த குறித்த கணவன்...

Read more

போராட்டக் காலத்தில் நான் மிகவும் பாடுபட்டுள்ளேன்! கருணா

நான் கல்வியை வளர்ப்பதற்கு மிகவும் பாடுபட்டுள்ளேன். நாங்கள் போராட்டக் காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா)...

Read more

மனோ கணேசனிடம் சிஐடி பொலிஸார் விசாரணை!

கொழும்பில் வீடுகள் தோறும் பொலிஸார் மேற்கொண்ட விபரக்கோவை திரட்டு என்ற பொலிஸ் பதிவை ஏன் தடுத்து நிறுத்தினீர்கள்? இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு குற்றவாளிகளை...

Read more

ஐந்து இலங்கை அகதிகள் தமிழக பொலிஸாரால் கைது

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சித்த ஐந்து இலங்கை அகதிகள் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள விசாரணை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு...

Read more

நாடாளுமன்றில் பொது நிதிக்குழு தலைவராக எம்.ஏ.சுமந்திரன் நியமனம்!

நாடாளுமன்றில் பொது நிதிக்குழு தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு இந்த தீர்மானத்தை...

Read more

தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு கோட்டாபய தயாரில்லை! சுமந்திரன்

“நாடு முன்னேறவேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறானதொரு தீர்வை ஏற்படுத்துவதற்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசு பேச வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். ஆனாலும்,...

Read more

கொரோனா வைரஸ் தாக்கம்!

சீனா உட்பட சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையில், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கை வருகின்ற...

Read more
Page 653 of 2145 1 652 653 654 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News