Easy 24 News

சீனாவில் நேற்று ஒரே நாளில் 13 பேர் மரணம்!

சீனாவை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வரையான தகவல்களின்படி குறைந்தது 56 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும்...

Read more

இந்திய குடியரசு தினம் இன்று; டெல்லியில் கோலாகல நிகழ்வுகள்!

இந்திய குடியரசு தினமான இன்று தலைநகர் டெல்லியில் இன்று காலை நடைபெற்ற கோலாகலமான நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு...

Read more

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் மரணம்

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பொன்றில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். வீட்டினுள் இருந்த 79 வயதுடைய...

Read more

கொரோனா வைரஸால் 65 மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம்!

தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸினால் உலகளாவிய ரீதியில் 18 மாதங்களுக்குள் 65 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் மருத்துவ...

Read more

மூன்று மாதங்களுக்குள் கோட்டாபயவுக்கு முதல் ராஜதந்திர பரீட்சை

தாம் பதவிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ச முதல் ராஜதந்திர பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக நிக்கி ஆசியன் ரிவ்யூ என்ற ஜப்பானிய இணையம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின்...

Read more

ஓய்வு ஊதியக்காரர்கள் – கைவிரல் அடையாளம் பெறும் திட்டம்

ஓய்வு ஊதியக்காரர்கள் வாழ்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாளத்தின் பெறும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து வசதிகளையும் ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...

Read more

சமூக வலைத்தளங்கள் – புதிய சட்டம் அறிமுகம்

சமூக வலைத்தளங்கள் ஊடாக தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவரை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய இலங்கை பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் சமூக வலைத்தளங்கள்...

Read more

மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நட்டம்

இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை...

Read more

இலங்கை மாணவர்களை திருப்பியழைக்க நடவடிக்கை

சீனாவின் உஹூவான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து அங்கு தொடர்ந்தும் தங்கியிருக்கும் இலங்கை மாணவர்களை திருப்பியழைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி...

Read more

29ஆம் திகதி முல்லைத்தீவில் பாரிய போராட்டம்!

முல்லைத்தீவு இம்மாதம் 29ஆம் திகதி பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவர்களின்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம்...

Read more
Page 652 of 2145 1 651 652 653 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News