Easy 24 News

சீன பெண் இலங்கையில் திட்டமிட்டு பரப்பினாரா கோரோனோவை !

உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட சீன பெண் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. 43 வயதான இந்த...

Read more

சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை விசா தடை

சீனாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வருகை விசா தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சற்று முன்னர் இந்த அறிப்பை வெளியிட்டுள்ளார்....

Read more

செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் சிறுவன் சடலம் மீட்பு

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று(28) காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக...

Read more

நான் மோசடியில் ஈடுபடவில்லை – ரவி கருணாநாயக்க

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் தாம் தொடர்புபட்டிருக்கவில்லை என்பது வங்கியின் தடயவியல் ஆய்வறிக்கை ஊடாக அம்பலமாகியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி...

Read more

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகள் ஓரளவு முடிவு

கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகள் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளன. கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்து இருப்பார். அவர் தலைமையில் கட்சியைக்...

Read more

48 மணித்தியாலங்களில் சீன பிரஜைகள் 150 பேர் வெளியேற்றம்

கொரோனா வைரஸ் பரவுகையை அடுத்த 48 மணித்தியாலங்களில் சீன பிரஜைகள் 150 பேர் நாட்டில் இருந்து சீனாவுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளனர். ஜனாதிபதி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. இதற்காக Srilankan...

Read more

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் சோதனை நடவடிக்கையின் போது சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் ஏற்படும் என சுகாதார நிபுணர் குழுவின்...

Read more

வவுனியாவில் தேடுதல் பதினொரு பேர் கைது

வவுனியாவில் இராணுவமும் பொலிசாரும்இணைந்து நடத்தியிருந்த விஷேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட பதினொரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில்ஏ9வீதியில் இராணுவமும்பொலிஸாரும் இணைந்துமோப்பநாய்சகிதம் சோதனை நடவடிக்கையினை கடந்த...

Read more

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக மீண்டும் றூபவதி கேதீஸ்வரன்

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் இன்று திங்கள் கிழமை தனது கடமைகளை  பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த நான்கு வருடங்களாக முல்லைத்தீவு  அரச அதிபராக...

Read more

ரவிகரன், சிவாஜி மீதான வழக்குவிசாரணை மே-18ற்கு ஒத்திவைப்பு

வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு...

Read more
Page 650 of 2145 1 649 650 651 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News