ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்
June 15, 2026
இரத்தினபுரியில் கெரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் அனோஜ் ருத்திகோ...
Read moreமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான தடயவியல் அறிக்கை நாடாளுமன்ற விவாதத்துக்கு வருகிறது. இந்த விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில்...
Read more“தேசிய வளங்களைப் பிறநாட்டவருக்குத் தாரைவார்ப்பது எமது அரசின் கொள்கையல்ல. கடந்த அரசின் செயற்பாடுகள் தேசிய வளங்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாகக் காணப்பட்டன, இவற்றைக் கருத்தில்கொண்டு மக்கள் மீண்டும் ஆட்சி...
Read moreகண்ணீர்க் கடலில் சீனா மேலும் 17 நாடுகள் பாதிப்பு இலங்கை மீனவர்கள் 6 பேருக்குத் தொற்று எனச் சந்தேகம் சீனாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா...
Read moreகொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்படும் பொய்யான கருத்துக்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு குறித்த...
Read moreசுவிட்சர்லாந்தில் உள்ள சில சீன உணவகங்கள் இனி சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணக் குழுக்களுக்கு உணவளிப்பதில்லை என அறிவித்துள்ளனர். சீனாவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பொதுவாக...
Read moreசீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாதிருப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளதாகவும், மதத் தலைவர்கள் என்ற அடிப்படையில் இந்த வைரஸ்...
Read moreஉடனடியாக முகக் கவசங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தைகளில் முகக் கவசங்களுக்கு...
Read moreவெவ்வேறு நாடுகளில் உள்ள சீனர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள சீனப்பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது நேற்று -27- கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
Read moreசீனாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளதுடன், 1300 பேர் வரை இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது. ஹூபாய் மாகாணத்தில் மாத்திரம் மேலும் 24...
Read more