Easy 24 News

கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வில் மோதல்

கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களிக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது....

Read more

ஜி.சாமிநாதன் பிணை கோரிக்கை நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் தாக்கல் செய்த பிணை மனுவை கோலாலம்பூர் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது....

Read more

பெப்ரவரி 12 ஆம் திகதிவரை, ரஞ்சனுக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 12 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more

தென் கொரியாவில் உள்ள, இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்

கொரியாவிற்கு தொழிலுக்காக சென்று குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி அந்நாட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு தண்டனையின்றி தமது நாடுகளுக்கு செல்வதற்கான பொது மன்னிப்பு காலம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...

Read more

உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு...

Read more

கொரோனா அச்சத்தால் மயங்கிவிழுந்த மாணவியை கவனிக்காத பல்கலை சமூகம்

கண்டியில் பிரபல பாடசாலை ஒன்றில் சுவாச கோளாறு காரணமாக மயங்கி விழுந்த பாடசாலை மாணவியை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என எவரும் முன்வராத சந்தர்ப்பமொன்று...

Read more

ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று

ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் இனங்காணப்பட்டுள்ளார். இது உலகத்தில் மீண்டும் கோரோனோ பற்றிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . இலங்கையில் வைரஸ்...

Read more

முகத்திரைகளுக்கு பலத்த தட்டுப்பாடு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

கொறோனா வைரஸ் சீன நாட்டவர்களினால் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக பொது மக்கள் அதிகமாக முகதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் நேற்றைய தினம்...

Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பிரஜை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 27 ஆம் நாள் மேற்படி நபர் வைத்தியசாலையில்...

Read more

பாகிஸ்தானின் கடற்படை பிரதம அதிகாரி பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பு

பாகிஸ்தானின் கடற்படை பிரதம அதிகாரி அட்மிரல் ஸாபார் மஹ்முத் அப்பாஸி பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் நேற்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்....

Read more
Page 648 of 2145 1 647 648 649 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News