ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் நாட்டில் மீண்டும் மோசடிகள் மேலோங்கி உள்ளது. இந்நிலையில் , நாட்டு மக்களின் நலன் கருதி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்...
Read moreநடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது, அன்னம் சின்னத்திலேயே போட்டியிடுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அணியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அணியும் தீர்மானித்துள்ளதாக...
Read moreபுனர்வாழ்வு ஆணையாளராக மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தமது பதவியை பொறுப்பேற்றுள்ளார். நேற்று அவர் இந்த பதவியை பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே அவர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பயங்கரவாத...
Read moreஇலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் நடவடிக்கை மேலும் இலகுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்காகவும், புதுப்பிப்பதற்காகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வரும் மக்கள்...
Read moreதேசிய சம்பள கொள்கையை வகுக்கும் முகமாக தேசிய சம்பள ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆரசியலமைப்பின்...
Read moreஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை விவகாரம் தொடர்பில் பல...
Read moreமுல்லைத்தீவு - மாங்குளம் வைத்தியசாலையின் தங்கி சிகிச்சை பெறும் புதிய அறைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட...
Read moreநம் நாடு சிங்கள நாடு, மேலும் இது ஒரு பௌத்த நாடு, அதை யாரும் மாற்ற முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்....
Read moreயாழ்ப்பணம் சா்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கான விமான பயணத்துக்காக அறவிடப்படும் வரிக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா முன்வைத்த கோரிக்கைக்கு அமைய...
Read moreஇராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா விதித்துள்ள பயண தடைக்கு இலங்கை கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது. இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை...
Read more