Easy 24 News

கச்சதீவு ஆலயப் பெருவிழா- ஏற்பாடுகள் பூர்த்தி!

எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா குறித்த அனைத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்...

Read more

விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக பரிசீலனை

யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்....

Read more

அடிக்கடி மாற்றப்படும் கல்விக் கொள்கைகளால் எந்தப் பயனும் இல்லை- ஸ்ரீதரன்

இலங்கையின் கல்விக் கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக மாற்றப்படும் நிலையில் அவற்றினால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தரமான கல்விக்...

Read more

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை

முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வசமாக சிக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொவருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் விமான நிலைய குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளால் கைது...

Read more

யாழ். பல்கலைஇறுதியாண்டு மாணவன் மீது கொடூர தாக்குதல்

யாழ். பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தில் இறுதி ஆண்டு மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேசத்தில் நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

Read more

யாழ்.மாவட்டத்துக்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு...

Read more

குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களை...

Read more

வூஹான் மாகாணத்திலிருந்து வந்தவர்களை வீட்டுக்கு அனுப்ப தீர்மானம்

தியதலாவ இராணுவ வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் இலங்கை மாணவர்கள் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம்...

Read more

கலைஞர்களின் படைப்புகளுக்கு கொடுப்பனவு!

கலைஞர்களின் படைப்புகளுக்கு எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கலாநிதி பந்துல...

Read more
Page 620 of 2145 1 619 620 621 2,145