வவுனியா வடக்கு – கனகராயன்குளம் பகுதியில் வெற்றுக் காணியொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் இன்று...
Read moreவடக்கு,கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை குழப்புவதற்காக பல்வேறுபட்ட அரசியல் சக்திகள் இன்று தேர்தலை முன்னிறுத்தி களம் இறங்கியிருக்கின்றன என்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைக்கப்பட மாட்டாது எனவும் மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட நேரிடும்...
Read moreகடந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கும், நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளித்து செயற்பட்ட நிலையில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்....
Read moreஅமைச்சர் விமல் வீரவன்ச அமர்வதற்காக கொள்வனவு செய்த நாற்காலியின் விலை 6 இலட்சம் ரூபாய் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்....
Read moreவடமாகாணத்தில், தமிழ் தேசத்திற்கான என்னுடைய 10 மாதகால சேவையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் போன்றதொரு நேர்மையான அதிகாரியை நான் கண்டிருக்கவில்லைஎன வாடா மாகாண முன்னாள்...
Read moreநீர்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 10 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள்...
Read moreஎதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புத்தளத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்காக பெரும்பான்மை கட்சிகள் மூலம் பயணிப்பது ஏமாற்றத்தை அளிக்கும் என்பதால் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் களமிறங்க முடிவெடுத்துள்ளது....
Read moreஅம்பாறை கல்முனை அமைந்துள்ள அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராகத் கலமுனை பகுதிகளில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரங்கள் யாவும் இன்று கல்முனையின்...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதைக்கு உள்ளான மாணவன் கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் காப்பாற்றப்பட்டான். இந்நிலையில்...
Read more