நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா நேஸ்பி தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலையில் இருந்து உயிரிழந்த நிலையில், 2 பெண் சிசுக்களின் சடலங்களை நுவரெலியா பொலிஸார்...
Read moreபுதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர்,...
Read moreதமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவது யார்? என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வாராந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். கேள்விகள்:- “தமிழ்த்...
Read moreஅரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்துறை, மாகாண...
Read moreஇலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மல்க்கம் ப்ருஸ்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார். நாடாளுமன்ற உறுப்பினரின் வருகை...
Read moreஅமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டமையினால் முதலாவதாக நானே பாதிக்கப்பட்டேன். அப்போது பேசாதவர்கள் தற்போது சவேந்திர சில்வா விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதாக பீல்ட்...
Read more“ஜனாதிபதித் தேர்தலில் நம்பி வாக்களித்த நாட்டு மக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றி வருகின்றார்." இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்....
Read moreகொழும்பு மாவட்டத்தில் இருக்கும் குடிசை குடியிருப்பாளர்களுக்கான வீட்டுத் திட்டங்களை விரைவாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். நகர அபிவிருத்தி,நீர்ப்பாசன மற்றும் வீடமைப்பு வசதிகள்...
Read moreவில்பத்து தேசிய வன பிரதேசத்தில் அதிபாதுகாப்புக்குட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை துப்புரவு செய்து மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் செய்துள்ளதாகத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்...
Read moreசூடானின் முக்கிய தலைவர் அப்தெல் ஃபதாக் அல் புர்ஹானை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துப் பேசியதை தொடர்ந்து, இருநாடுகளுக்கிடையில் துவண்டு போயிருந்த உறவு புத்துயிர் பெற...
Read more