நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்பதற்காகவே தான் மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்...
Read moreதிருடர்களை பிடிக்கப்போவதாக கூறிய நிலையில் தற்போது திருடர்கள் அரசாங்கத்தை பிடித்துக் கொண்டுள்ளார்கள். ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையில் நாட்டு மக்களின் நிலை...
Read moreமத்திய வங்கியின் பிணை முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்...
Read moreபொதுத் தேர்தல் தொடர்பாக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று மாலை...
Read moreநாடளாவிய ரீதியில் உள்ள போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடுமுழுவதும்...
Read moreவெகுசனஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு தகவல்மற்றும் வெகுசன ஊடக அமைச்சுநடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதற்கமையநாடு முழுவதிலிருந்தும் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களின்தகவல்களையும் சேகரிக்க அந்த அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு...
Read moreநாடாளுமன்றத்தைகலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும்என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷகோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில்,அரசியல் பழிவாங்கல் , முரண்பாடான அரசியல் நிர்வாகம்...
Read moreஇலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டமையானது இலங்கைக்கு சர்வதேச அரங்கில் பேரவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஐக்கிய...
Read moreநாட்டில் வறட்சியான வானிலை தொடர்வதால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, கோரிக்கை விடுத்துள்ளது. மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன...
Read more