இலங்கை என்பது அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடு என ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த சீன பெண் தெரிவித்துள்ளார். முழுமையாக குணமடைந்த...
Read moreஓய்வூதியம் பெற்றவர்கள் தமது தேசிய அடையாள அட்டையை நேரடியாக புகையிரத நிலையத்தில் காண்பித்து இலவசமாக புகையிரத பயண சீட்டை பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது....
Read moreயாழில் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் தாதியர்கள் வைத்தியசாலையின் உரிமையாளரால் பாலியல் பலாத்கரம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது....
Read moreகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சீனப் பெண், இன்று (19) வைத்தியசாலையிலிருந்து வௌியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் பூரண...
Read moreகொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,009 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் வுஹான் மாகாணத்தில் 50 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்...
Read moreஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று முதலாவது நினைவுதின நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் முதலே ஆரம்பிக்கபட இருப்பதாக தெரிவித்த பேராயர் கர்தினால்...
Read more"சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசுகள் வழங்கிய வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு அமெரிக்கா எம்மை மிரட்ட முடியாது. இந்த மிரட்டலுக்கெல்லாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அடிபணியாது." இவ்வாறு...
Read moreயாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஆவணங்களில் பதிவிடாமலும் தடயப் பொருளாக நீதிமன்றத்தில்...
Read moreகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப் பெண் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த சீனப்...
Read moreமத்திய வங்கியின் பிணை முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று...
Read more