சதொச விற்பனை நிலையத்தினூடாக 65 ரூபாய்க்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளக வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா...
Read more"உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை 80 சதவீதம் முழுமை பெற்றுள்ளது. இந்தக் குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்."...
Read moreகோமரன்கடவல பொலிஸ் பிரிவிற்கு கல்விச் சுற்றுலாவிற்கு சென்ற ஹாலிஎல பிரதேசத்தின் பாடசாலை ஒன்றை சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று மதவாச்சி வாவியில் நீராடிய போது அதில் 7 பேர்...
Read moreயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான பயணிகள் விமான சேவை, வரும் மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாள்களும் இடம்பெறும் என்று இந்திய விமான...
Read moreவாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை மதியம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்து ஒருவர் விழுந்து காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் வாழைச்சேனை...
Read moreநாடாளுமன்றத்துக்கு நான் சமர்ப்பித்திருக்கும் குரல் பதிவுகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரது குரல் பதிவுகளும் உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreபிரெக்ஸிற்றுக்குப் பின்னர் வழங்கப்படவுள்ள வீசா திட்டத்தின் கீழ் திறமை குறைந்த தொழிலாளர்களுக்கு வீசா வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. குறைந்த ஊதிய அடிப்படையில் ஐரோப்பியத்...
Read moreவாஷிங்டன் அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் எலன் மஸ்க். இவரின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பல முறை பயன்படுத்தும் ராக்கெட்டுகளை தயாரிக்கிறது. இந்தவகையில் 49 முறை ராக்கெட்டுகளை அனுப்பி...
Read moreகபூல், ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபராக அஷ்ரப் கானி 70 இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அண்டை நாடான ஆப்கனில் கடந்தாண்டு செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய...
Read moreநாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காலநிலை காரணமாக வயோதிபர்களுக்கு சீறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வயோதிபர்கள் 6 லீற்றர் நீரை நாளாந்தம்...
Read more