யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துள் இடம்பெற்ற பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை ஒரு போதும் ஏற்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ரான்லின் தெரிவித்துள்ளார். பகிடி...
Read moreவடக்கு மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 10ம் திகதி நியமனம் வழங்கப்பட்ட 60 அதிபர்களில் 30 பேர் மட்டுமே நேற்றுவரை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். வடக்கு மாகாணத்தில்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் , வனஜீவராசிகள் திணைக்களங்களம் , மகாவலி அதிகாரசபை மற்றும் தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் தற்போதும் 26 ஆயிரத்து 507 ஏக்கர் நிலம்...
Read moreஇலங்கையில் உள்ள மாகாணங்களின் நிதி நடவடிக்கையில் வடக்கு மாகாணமே தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் முதலாவது இடத்தைப் பெற்று விருதினைப் பெறுகின்றது. 2016, 2017ஆம் ஆண்டுகளில் மாகாணத் திணைக்களங்களின்...
Read moreகாப்பான் படத்தை அடுத்து தனது மனைவி சாயிஷாவுடன் இணைந்து ‛டெடி' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. அதையடுத்து பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்தில் நடிப்பதற்கு தயாராகி...
Read moreநாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்தவுடன் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட திட்டங்கள் தயாரித்து நிறைவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள், மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு...
Read moreவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த போராட்டம் இன்று காலை...
Read moreநாடளாவிய ரீதியிலுள்ள நீதிமன்றங்களில், சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி இதனைத் தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களாலேயே குறித்த வழக்குகள் பிற்போடப்பட்டுள்ளதாக...
Read moreகட்சித் தலைவர்கள் கூட்டத்திற்காக நாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெறவிருந்த இந்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் கரு...
Read moreசாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்துக்கான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அமைச்சரவை...
Read more