பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான கல்விக் கேந்திரம் ஒன்றை உருவாக்க இலங்கை பாராளுமன்றம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணப்பக்கபாட்டு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடப்பட உள்ளது. குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில்...
Read moreஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க சில ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின்...
Read moreபாதிக்கப்பட்டோர் குறித்தான ஆழமான புரிந்துணர்வும் அவர்களின் தேவைகள் குறித்து பரந்துபட்ட அளவில் விவாதங்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற நோக்கோடு கிழக்கு மாகாணத்தின் தமிழ் ஊடகவியலாளர்களை தமிழ் மாற்றுத்திறனாளிகள்...
Read moreஇலங்கையில் போரின் போது நடந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று இராணுவத்தினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
Read moreவவுனியா - ஓமந்தைப் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் 25 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும்...
Read moreகுறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 3 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
Read moreஉலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி தின கொண்டாட்டத்தில் இலங்கை வாழ் இந்துக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன்...
Read moreதம்புள்ளை- மாத்தளை வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 11 வயது...
Read moreமஸ்கெலியா - நல்லத்தண்ணி பிரதான வீதியின் மவுசாகலை சோதனைச் சாவடிக்கருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதன்போது மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து...
Read moreயாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மேலும் பல கோடி ரூபாய் செலவில் விஸ்தரிக்கப்படவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம்...
Read more