Easy 24 News

மாடியில் இருந்து குதித்த சிறுவன் பலி

இலங்கை மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து குதித்து சிறுவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவன் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற நிலையில்...

Read more

சுரேன் ராகவனுக்கு கட்சியில் இடமில்லை மறுத்த சுமந்திரன்

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்...

Read more

ரணில், சம்பந்தன் அணிகளை தூக்கிலிட வேண்டும்

"மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி நாட்டைக் கெடுத்த...

Read more

நாட்டை நாமே காப்பாற்றினோம் – சம்பிக்க

இந்த நாட்டில் தீவிரவாதிகளினால் நாட்டைக் கைப்பற்ற முயற்சித்தபோது அதற்கெதிராக நாங்களே நின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று பலர் எழுந்து நின்று...

Read more

சர்வதேச சமூகத்திடம் அடிபணிந்து போவதற்கு கோட்டாபய அரசு கோமாளியல்ல

"இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களிலிருந்து வெளியேறுவது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு எடுத்துள்ள முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. ஐ.நா....

Read more

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91 ஆவது வயதில் கெய்ரோவிலுள்ள வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 850 பேரை, தனது பாதுகாப்பு படைகளை...

Read more

புலிகளின் சித்தாந்தத்தை பிரசாரம் செய்யும் அரசியல்வாதிகள்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இலங்கை இராணுவம் தோற்கடித்தபோதும் சில தமிழ் அரசியல் வாதிகள் அந்த சித்தாந்தங்களை தமிழ் மக்களின் மனதில்...

Read more

ராஜகிரியவில் பாரிய தீ விபத்து!

ராஜகிரியவில் உள்ள சதுப்பு நிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பத்தேகமுவ – ராஜகிரிய வீதியில் பெரேரா மவத்தவில் இந்த தீ...

Read more

மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய...

Read more

நந்திக்கடல் – நாயாறு புனரமைப்பு தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் விசேட கவனம்!

நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரக...

Read more
Page 605 of 2145 1 604 605 606 2,145